மாரடைப்பு

திருச்சி: தமிழகத்தில் நூறு பேரில் ஒருவருக்கு மாரடைப்பு ஆபத்து இருப்பதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாரிஸ்: வன்முறைத் தாக்குதலுக்கு ஆளான பிரெஞ்சு பள்ளி மாணவர் ஒருவர், காயங்களால் ஏப்ரல் 5ஆம் தேதி உயிரிழந்தார்.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள ஒரு குழந்தைப் பராமரிப்பு நிலையத்திற்குள் ஊர்ந்துவந்த பாம்பை அகற்றச் சென்ற ஆடவர், பாம்புக்கடியால் உயிரிழந்துவிட்டார்.
மும்பை: விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய முனையத்திற்கு நடந்தே சென்ற 80 வயது முதியவர் குடிநுழைவு முகப்பை அடைந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பாலாசூர்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 60க்கு மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு, அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.